Home » போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு உதவிய இஸ்லாமிய அதிகாரி!

போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு உதவிய இஸ்லாமிய அதிகாரி!

by admin
0 comment

நாகப்பட்டினம் மாவட்டம்¸ துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் மூஅன்று குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி படுத்த படுக்கையாக கிடப்பதை அறிந்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள் அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து குடும்பத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள்¸ மளிகை பொருட்கள்¸ சானிடைசர்¸ மாஸ்க் மற்றும் குடும்பத்தின் செலவிற்காக பணத்தையும் வழங்கி குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக ஆறுதல் கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter