Home » ஆதார் சம்மந்தமாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!

ஆதார் சம்மந்தமாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!

by admin
0 comment

அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter