Home » மல்லிப்பட்டிணம்: 3வது வார்டில் பொது குடிநீர் குழாய்கள் அமைப்பு…!

மல்லிப்பட்டிணம்: 3வது வார்டில் பொது குடிநீர் குழாய்கள் அமைப்பு…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி 3வது வார்டு திப்புசுல்தான் தெருவில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது.

3வது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்ற நயகோரிக்கையை வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் வைத்திருந்தார்,இந்நிலையில் இதற்கான ஏற்பாட்டை ஊராட்சி மூலம் செய்யப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதலோடு வார்டு உறுப்பினர் மேற்பார்வையில் பணியாளர்கள் மூலம் முழுவீச்சுடன் நடைபெற்றது.திப்புசுல்தான் தெருவில் 5 பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter