அதிராம்பட்டினம் பெரிய தைக்காலை சேர்ந்த மர்ஹூம் முகமது கனி,OPM முகைதீன் பிச்சை,OPM பக்கீர் முகமது அவர்களின் சிறிய தகப்பனாரும்,M.முகமது ரபீக்,M.கமாலுதீன் அவர்களின் பெரிய தகப்பனாரும்,A.முகமது இப்றாகிம் மருமகனுமாகிய,மர்ஹீம் தித்தார்ஷா அவர்களினர மகன் T.M முகமது உசேன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் பெரிய தைக்கால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்