Thursday, December 11, 2025

2017 ஆம் ஆண்டு TIYA வின் குர்பாணி தோல் வசூல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் கடந்த பல வருடங்களாக நமது முஹல்லாவில் அறுக்கப்படும் குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டும். குவைத்தில் பணிபுரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சைகுட்டி பாவா பகுருதீன் அவர்கள் மாதந்தோறும் அனுப்பிதரும் தொகையும் சேர்த்து நமது முஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கிவருவைதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள் அதன் அடிப்படையில் இந்த வருடமும் முஹல்லாவசிகளின் ஏகோபித்த ஒத்துழைப்போடு, நமது முஹல்லா இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளினால் ஹஜ்பொருநாள் அன்று நமது மஹல்லாவாசிகளிடம் குர்பானி தோல்கள் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். அதனை விற்ற வகையில் கிடைத்த பணத்தைக் கொண்டு நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது..

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுகே…

என்றும் அன்புடன்
அதிரை TIYA

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img