Thursday, April 25, 2024

கொரோனா தடுப்பில் அதிரை தமுமுக அயராத தொடர் சேவை!!

Share post:

Date:

- Advertisement -

சீனாவில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து இந்தியாவில் குடி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையுல் உலுக்கி வருகிறது.

இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் ஊடரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் கிருமிகளை கொன்று, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை அருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து புதியதாக தேர்வு செய்யப்பட்ட அதிரை நகர தமுமுக நிர்வாகத்தின் சார்பில், தொடர்ந்து 5வது நாளாக பொதுமக்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாகவும் கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வலியுறுத்தலின்படி நேற்று புதுமனைத்தெரு, Cmp லைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...