அதிரை கடற்கரைத் தெருவில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(31.10.2017) நடைபெற இருந்த சந்தனக்கூடு விழா நாளை புதன்கிழமை(01.11.2017) நடைபெறும் என கந்தூரி விழா கமிட்டியாளர்கள் அறிவித்துள்ளனர். அதிரையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்தனக்கூடு விழா மாற்றம் செய்யப்படுவதாகவும் கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...