தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளை குடும்ப நலத்துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதனை அதிகம் பகிரவும்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...