Saturday, April 20, 2024

அதிரை ECR சாலையில் உள்ள வடிகால் இடிந்து விழுந்தது.(படங்கள் இணைப்பு)!!

Share post:

Date:

- Advertisement -

நவம் 1:தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் ECR சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக சாலையில் இரு ஓரங்களிலும் கழிவுநீர் வடிகால் அமைத்துள்ளனர்.இதனை பொதுமக்கள் நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவை ஒட்டிய ECR சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் நேற்றைய தினம் பெய்த மழையால் இடிந்து விழுந்தது அதற்கருகில் நின்று கொண்டிருந்த கோழிகள் மீது விழுந்து கோழிகள் இறந்தன.இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்னர் தான் கழிவுநீர் வடிகாலில் தேங்கி இருந்த குப்பைகளை பணியாளர்கள் அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...