Thursday, April 18, 2024

அதிரையில் காவல்துறையினர் வாகன தணிக்கை தீவிரம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா எதிரொலியாக அதிராம்பட்டினத்தில் வாகன தணிக்கை தீவிரம்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது,இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரையில் காவல் ஆய்வாளர் ஜார்ஜித் ராஜா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அரசு அனுமதி அளித்த நபர்கள் தங்களது  அடையாள அட்டையை காட்டிய பிறகே சம்பந்தப்பட்ட நபர்களை வாகனங்களில் செல்ல அனுமதிக்கின்றனர். மற்றவர்கள் யாரையும் போலீசார் வாகனங்களில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.மேலும் காரணமின்றி சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...