தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ITI ல் நிரந்தர கல்லூரி முதல்வரை பணியமர்த்த கோரியும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்திற்கு அருகே உள்ள சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ,மாணவிகள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
More like this
மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !
மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...
அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...
அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !
அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...