தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ITI ல் நிரந்தர கல்லூரி முதல்வரை பணியமர்த்த கோரியும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்திற்கு அருகே உள்ள சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ,மாணவிகள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...