Saturday, April 20, 2024

மெரினா கடற்கரையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மூழ்கிய முதியவர்!வயது(65)

Share post:

Date:

- Advertisement -

மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அனைத்தும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் ஆறு போல் ஓடியது. அப்ேபாது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். தண்ணீரின் வேகத்தில் அவரால் சாலையை கடக்க முடியவில்லை.

கால் தவறி தண்ணீரில் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் முதியவர் மாயமானார். இதைபார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து முதியவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. பின்னர் நேற்று அதிகாலை முதியவர் மெரினா கடற்கரையில் உள்ள கடையோரம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல் பகுதி முழுவதும் சாலைகளில் மழை நீர் தேங்கி ஆறுபோல் காட்சியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...