Thursday, April 18, 2024

சவுதியில் மரண தண்டனை ரத்து செய்து மன்னர் சல்மான் உத்தரவு…!

Share post:

Date:

- Advertisement -

சவுதி அரேபியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை ரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் மற்றும் இளவரசராக உள்ள முகமது பின் சல்மானும் பல்வேறு சீர்த்திருத்தங்களை தங்கள் நாட்டு சட்டத்தில் கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் கடந்த வாரம் சவுதி சட்டத்தின்படி இருந்த கசையடி தண்டனை நீக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வரவேற்றுள்ளது. இந்த முடிவு சவுதியை மேலும் மேம்படுத்தும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...