Home » பட்டுக்கோட்டை அருகே தூய்மைபணியாளர்களை பாராட்டி நிவாரணம் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்…!

பட்டுக்கோட்டை அருகே தூய்மைபணியாளர்களை பாராட்டி நிவாரணம் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே பண்ணவயல் ஒன்றிய கவுன்சிலர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு பகுதிகளான பண்ணவயல்,கார்காவயல்,கோட்டாக்குடி,கழுகுப்புலிக்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கினால் முழு மூச்சாய் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவராண பொருட்களை ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் வழங்கினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter