Wednesday, February 19, 2025

அதிரையில் தொடரும் மெகா ஊழல்கள்! லட்சங்களை கடந்து கோடியை தொட்டது!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பேரூராட்சியின் வளர்ச்சி பணிக்காக மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக அதிரையில் உள்ள செட்டியாகுளம்(50), செய்னாங்குளம்(50), காட்டுக்குளம்(55) ஆகிய மூன்று பிரதான குளங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்த சுமார் ஒரு கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெண்டர்கள் கோரப்பட்டு மூன்று குளங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. மூன்று குளங்களை சுற்றிலும் பதிக்கப்பட்ட கற்கள் சில மாதங்களிலேயே பெயர்ந்து போனது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட காட்டுக்குளத்தின் பணிகள் சரிவர முடிக்கப்படாத நிலையில் தற்போது பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

எதிர்கால சந்ததிகளின் நலனை பற்றி சற்றும் கவலைப்படாத பணம் தின்ணிகள் குளங்களை கபலிகரம் செய்துவிட்டனர்.

ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உரிய விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img