Saturday, April 20, 2024

பேராவூரணியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுகவினர் நலிவடைந்தவர்களுக்கு பொருளுதவி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் திமுக சார்பில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்தனர்.

ஒன்றிணைவோம் வா என்ற புதிய திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் திமுகவினர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன,எம்.எல்.ஏ வழிகாட்டல் படி பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை ஒன்றியப் பொறுப்பாளர் திரு.க.அன்பழகன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. மூர்த்தி, சந்திரபோஸ், ஆரோ.அருள், பன்னீர்செல்வம், இளங்கோ மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...