அடுத்த 24 மணிதேரத்தில் திருவள்ளூர்,சென்னை,காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர்,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதிராம்பட்டிணத்தில் காலையிலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் இருந்து சாரல் மழையாக பெய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
More like this
அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
காணவில்லை : அதிரை யூசுஃப்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...