தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்க கும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. வி.சேகர் அவர்கள்காய்கறி மற்றும் அரிசி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுமார் 40 தூய்மைப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் சுப ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் உதயகுமார், முன்னாள் நகர கழக செயலாளர் பாரதி, முத்துராமன், வெற்றிவேல், சேகர், செந்தில்குமார், ஆசைத்தம்பி மற்றும் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.