Monday, January 20, 2025

BREAKING NEWS :: மஜகவில் இணைந்தார் தமுமுக முன்னாள் தலைவர்.

spot_imgspot_imgspot_imgspot_img

தமுமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநில தலைவருமான ஜெ எஸ் ரிஃபாயி தமுமுகவில் இருந்து விலகி தன்னை தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சியில் அதிகார பூர்வமாக இனைத்து கொண்டார்.

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த இணைப்பு சம்பவம் நடைபெற்றதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

விரைவில் மாநில பேச்சாளர் ஒருவருக்கும் வலை விரிக்கப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என மஜக வட்டாரம் தெரிவித்து உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...
spot_imgspot_imgspot_imgspot_img