கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊர் மக்கள் நலன் கருதியும்,காவல்துறை எச்சரிக்கையின் படியும், உள்ளூர்களில் இருக்கும் ஜவுளி கடைக்கோ,வெளியூர் ஜவுளி கடைகளுக்கோ துணிமணிகள் வாங்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தேவைகளின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.