Friday, March 29, 2024

மீண்டும் கொரோனாவை பரவலாக்கிய கோயம்பேடு சந்தை,ஒத்துழைக்காத மக்கள்…!

Share post:

Date:

- Advertisement -

உலகமுழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது, தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் இருந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்வரை பரவல் விகிதம் குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது,இவர்களை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து பார்க்கையில் இவர்களுக்குள் கோயம்பேடு சந்தை தொடர்பு இருப்பது தெரியவந்தது, பிறகு இன்று(மே.2) மட்டும் கோயம்பேடு சந்தை தொடர்பின் மூலம் அரியலூர்,பெரம்பலூர்,கடலூர்,விழுப்புரம் போன்ற பகுதிகளில் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.

பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் மட்டும் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகளும்,சுகாதர துறையினரும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...