Saturday, April 20, 2024

ஆட்டத்தை நிறுத்த ஆப்பு வைத்த அதிரை காவல்துறை!!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தடை உத்தரவு காலத்தில் வெளியில் அவசியமின்றி சுற்றித்திரிந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிரை காவல்துறை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...