குவைத்தில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களிலிருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர். குவைத்தில் ஹவல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. முழு தகவலுக்கு இணைந்திருங்கள்
உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..