Home » தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை ~ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை ~ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

by
0 comment

தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18ந் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை

18ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் தடை.

தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter