Tuesday, April 23, 2024

மரண அறிவிப்பு:- ஆலடித் தெரு ஹாஜி எஸ். அகமது இப்ராஹீம்.!

Share post:

Date:

- Advertisement -

ஆலடித் தெரு, பொட்டியப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி. ஷம்சுதீன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, தாஜுதீன் இவர்களின் மாமனாரும், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி, அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் கரீம், அப்துல் வஹ்ஹாப், முஹம்மது மாஹிர், ஷம்சுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். அகமது இப்ராஹீம் அவர்கள் இன்று (08-05-2020) மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஹூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (09-05-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல், மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...