Home » தஞ்சை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கா..? ஆட்சியர் உத்தரவு….!

தஞ்சை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கா..? ஆட்சியர் உத்தரவு….!

by admin
0 comment

தஞ்சை மாவட்டத்தில் நாளை ஞாயிறு(மே.10) முழு ஊரடங்கு கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது,அதேப்போல இம்முறை முழு ஊரடங்கு கிடையாது என்றும் வழக்கம் போல கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்தாலே போதும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter