Friday, March 29, 2024

அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரடி முடிவு…

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளியில் கடந்த மே.6 அன்று அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கடற்கரை தெரு ஜமாஅத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது.இதில் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஆண்கள்,பெண்கள் ரமலான் பெருநாளையொட்டி வெளியூர்களுக்கு சென்று ஜவுளிகள்,வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு செல்ல வேண்டாம் எனவும்,அப்படி செல்வதால் நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உண்டு,மேலும் அதனால் பலவித சிக்கல்கள் எழ வாய்ப்புண்டு ஆதலால் பயணங்கள் மேற்கொள்வதை அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டுமென
அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...