Home » பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்…!

பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்…!

by
0 comment

கொரோனா வைரஸ் ஆனாது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலமையில் அதிராம்பட்டினம் ஊ.ஒ.ந.பள்ளி, நடுத்தெரு, ஆசிரியர்கள் சார்பாக பள்ளியில் பயிலும் பிலால் நகர், முத்தம்மாள்தெரு, புதுத்தெரு பகுதயில் உள்ள 50 எழை குடும்ப மாணவர்களுக்கு ரூபாய் 400 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தலைமையாசிரியை எஸ்.மாலதி அவர்களும், மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வழங்கினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter