Thursday, April 18, 2024

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இணையதள மாநாடு !

Share post:

Date:

- Advertisement -

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் திரைமறைவு திட்டத்தை அம்பலப்படுத்தும் எண்ணத்தில் நாளை 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் முகநூல் பக்கத்தில் நேரலையில் இணையதள மாநாடு நடைபெற உள்ளது.

எனவே இந்த இணையதள மாநாட்டில் அனைவரும் இணைந்திட வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...