Wednesday, February 19, 2025

தமிழக காவல்துறை அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய பாஸ்போர்ட்,RC Book,ஓட்டுனர் உரிமம்,பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் இனி காவல்துறை வந்து புகார் கொடுத்ததற்கான சான்று பெறவேண்டியதில்லை.இணையத்தில் புகாரை பதிந்து பதிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு காவல்துறை இதற்கான இணையதள சேவையை தொடங்கியுள்ளது.அந்த இணையதளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

www.eservices.tnpolice.gov.in

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...
spot_imgspot_imgspot_imgspot_img