Friday, April 19, 2024

ஊரடங்கால் அதிரையில் சிக்கிய பெங்களூர்வாசிகள் – பாப்புலர் ப்ரண்ட் சட்ட உதவிக்குழுவின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினர் !

Share post:

Date:

- Advertisement -

சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடர் ஆன கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் முழுவதும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் 144 ஊரடங்கு சட்டம் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து அதிரைக்கு வந்திருந்த தப்லீக் சகோதரர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியாமல் இருந்த காரணத்தினால் அவர்கள் தனது மாநிலத்திற்கு திரும்புவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழுவை தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கின்றனர். அதன்படி சட்ட உதவி குழுவின் சான்றில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இருமாநில உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு தொடர்ந்து முயன்று வந்தது. அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று 13/05/2020 அவர்கள் அனைவரும் உரிய பாஸ் வசதியுடன் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...