Saturday, April 19, 2025

கடற்கரைத்தெரு மக்களின் கோரிக்கையை கருத்தில் கொள்ளுமா? அதிரை பேரூராட்சி நிர்வாகம்(படங்கள்)!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு பிரதான சாலை பெண்கள் மதரஷா,பள்ளி மாணவர்கள்,வாகன ஓட்டிகள் என அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.இந்த சாலையை அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியாகி சுகாதர சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.இதனை சிலவருடங்களாக யாரும் சரிசெய்யாததால் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களின் பொருளாதர உதவிகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு தேவையான நிதி இல்லாததால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால்,இதனை உடனடியாக கருத்தில் கொண்டு அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் தன்னுடைய பொதுநிதியிலிருந்து மீதமிருக்கும் வடிகால் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஏக்கமாக இருக்கிறது.

அதிரை பேரூராட்சி உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...

நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...

விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!

பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...
spot_imgspot_imgspot_imgspot_img