Thursday, December 11, 2025

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை தூய்மைப்படுத்தும் பணியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்(படங்கள்)!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் அமைந்துள்ள வெட்டிக்குளத்தை சுற்றி பல்வேறு வகையான குப்பைகள் அங்குமிங்குமாக தேங்கி காணப்பட்டது.இதனால் அப்பகுதிகளில் சுகாதர சீர்கேடும்,நோய்தொற்று பரவும் அபாயத்துடன் காணப்பட்டது.

தூய்மை மற்றும் சமூக பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று குளத்தை சுற்றிய இடங்களில் உள்ள குப்பைகளை அப்புறபடுத்தினர்.இளைஞர்கள் குப்பை அப்புறப்படுத்தி பழைய கீற்று போன்றவைகளை தீ வைத்து எரிக்கப்பட்டது.இந்த தூய்மை பணியில் ஆர்வத்துடன் பணிகளை செய்தனர்.இந்த பணி அந்த பகுதி மக்களால் வரவேற்கப்பட்டது.

தூய்மை திட்டம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் நடத்தும் நாடகத்தை விட்டு இதுபோன்ற களப்பணியில் நேரடியாக களம் இறங்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த தேச மக்களின் குரலாய் இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img