Monday, January 20, 2025

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை தூய்மைப்படுத்தும் பணியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்(படங்கள்)!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் அமைந்துள்ள வெட்டிக்குளத்தை சுற்றி பல்வேறு வகையான குப்பைகள் அங்குமிங்குமாக தேங்கி காணப்பட்டது.இதனால் அப்பகுதிகளில் சுகாதர சீர்கேடும்,நோய்தொற்று பரவும் அபாயத்துடன் காணப்பட்டது.

தூய்மை மற்றும் சமூக பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று குளத்தை சுற்றிய இடங்களில் உள்ள குப்பைகளை அப்புறபடுத்தினர்.இளைஞர்கள் குப்பை அப்புறப்படுத்தி பழைய கீற்று போன்றவைகளை தீ வைத்து எரிக்கப்பட்டது.இந்த தூய்மை பணியில் ஆர்வத்துடன் பணிகளை செய்தனர்.இந்த பணி அந்த பகுதி மக்களால் வரவேற்கப்பட்டது.

தூய்மை திட்டம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் நடத்தும் நாடகத்தை விட்டு இதுபோன்ற களப்பணியில் நேரடியாக களம் இறங்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த தேச மக்களின் குரலாய் இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img