Friday, March 29, 2024

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு யாரும் செல்லவில்லை.

கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஜூன் 1) முதல்  விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க அரசு உத்தரவிட்டது .இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம்,சேதுபவாசத்திரம் ஆகிய பகுதிகளை சார்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இறால் மொத்த வியாபாரிகள் ஜூன் 15க்கு பிறகே வியாபாரத்தை தொடங்குவதாக விசைப்படகு மீனவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாளர்கள் உடன் கலந்தாலோசனை செய்த  பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...