மரண அறிவிப்பு :
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எஸ். சேக் முகம்மது அவர்களுடைய மனைவியும் , மர்ஹூம் ரஃபியுதீன், அப்துல்வஹாப் அவர்களின் தாயாரும் , முகமது பாசின், மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் கபிர் அவர்களின் மாமியாரும், மாஜிதின் அவர்களுடைய உம்மமாவும், சிராஜிதின், முகமது யாசின் அவர்களுடைய வாப்புச்சியும்மாகிய காதர் மரியம் அவர்கள் இன்று இரவு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நாளை காலை 9.30 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.