சென்னை. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.அதைத் தொடர்ந்து மமகவின் துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் S.M.ஜைனுல்லாபுதீன், இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி., MLA முன்னிலையில் மஜகவில் இணைத்தார்.தலைவர்களின் இணைப்பு நிகழ்ச்சிகள் தொடரும் நிலையில் அவர்களின் ஆதரவு தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி அடுத்த மாதம் டிசம்பரில் தாம்பரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற விருக்கிறது.இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா நாசர், இணைப்பொதுச் செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், கோவை பஷீர், ஷமீம் அகமது, வசீம் அக்ரம், பொறியாளர் சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, மற்றும் J.சீனி முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்
More like this
அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...
அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...
அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...