Sunday, July 20, 2025

இரவு நேரங்களில் மாடுகளின் ஆக்கிரமிப்பில் அதிரை சாலைகள்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கனரக வாகனங்கள் மாடுகள் மீது மோதி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன்.மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களில் நிகழாமல் இருக்க மாடு வளர்க்க கூடியவர்கள் இரவுநேரங்களில் வீடுகளிலே கட்டி பராமரிக்கவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.நிறைவேறுமா அவர்களின் எதிர்ப்பார்ப்பு

நேற்றுமுன்தினம் அதிராம்பட்டிணம் அருகே மல்லிப்பட்டிணத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே நின்றது தெரியாமல் லாரி மோதி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரழந்து,வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...

Elementor #88400

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img