Monday, January 20, 2025

இரவு நேரங்களில் மாடுகளின் ஆக்கிரமிப்பில் அதிரை சாலைகள்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கனரக வாகனங்கள் மாடுகள் மீது மோதி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன்.மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களில் நிகழாமல் இருக்க மாடு வளர்க்க கூடியவர்கள் இரவுநேரங்களில் வீடுகளிலே கட்டி பராமரிக்கவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.நிறைவேறுமா அவர்களின் எதிர்ப்பார்ப்பு

நேற்றுமுன்தினம் அதிராம்பட்டிணம் அருகே மல்லிப்பட்டிணத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே நின்றது தெரியாமல் லாரி மோதி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரழந்து,வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img