Thursday, April 25, 2024

அதிரையில் நாளை பவர் ஸ்டாப்!

Share post:

Date:

- Advertisement -

நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மதுக்கூர் 110/33-11 கிவோ துணை மின் நிலையத்தில் மின்னிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் பிரிவு அலுவலகத்திற்குட்ப்பட்ட அதிராம்பட்டினம், மகிலங்கோட்டை,ஏரிபுறக்கரை,புதுக்கோட்டை உள்ளூர்,கீழத்தோட்டம், ராஜாமடம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...