Friday, April 19, 2024

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் பழையபடி காந்தி சந்தை இயங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். இன்று வியாபாரிகள் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு மொத்த காற்கறி வியாபாரம் காந்தி சந்தையில் இயங்க முடிவு செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...