Home » மல்லிப்பட்டிணத்தில் பெண் சடலம் மீட்பு,அதிரையரா..?

மல்லிப்பட்டிணத்தில் பெண் சடலம் மீட்பு,அதிரையரா..?

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.

இன்று(ஜூன்.8) காலை மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் செல்கையில் பெண் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார், முதற்கட்ட விசாரணையில் உயிரழந்தவர் அதிராம்பட்டினம் என்று கூறப்படுகிறது, இவர் அதிராம்பட்டினமா.? அல்லது வேறு பகுதியா என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter