நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கினால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஏற்கனவே ஆல்பாஸ் என்று அறிவித்திருந்தன.
இந்நிலையில் தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.