Thursday, April 25, 2024

அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.!

திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.

கொரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் கல்வி கட்டணம் வசூலிப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
மக்கள் சரியான நிலைக்கு திரும்பும் வரை எந்த கல்வி கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என கல்வி நிறுவனங்களுக்கு கேட்டுக் கொள்கிறோம். எனவே எந்த பள்ளியாவது கல்வி கட்டணம் வசூலித்தால் உடனடியாக கேம்பஸ் ஃப்ரண்ட் -ற்கு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

  1. அ.சர்வத் ரஃபீக்
    செல்;- 9087174279
  2. நஜீப் அஹமது
    செல்;- 6381726393

3.முஹமது ஜூபைர்
செல்;- 8489152193

4.முஹமது நளீம்
செல்;- 9965726319

இப்படிக்கு.
அ.சர்வத் ரஃபீக்
மாவட்ட தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...