Friday, January 17, 2025

கண்டுக்குமா அதிரை பேரூராட்சி மூடப்படுமா கால்வாய் மூடி(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர்
கால்வாயின் மூடி சேதம் அடைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர். இந்த கால்வாயை நடைப்பாதையாகவும் பயன்படுத்துகின்றனர்.இரவுநேரங்களில் கீழே விழும் வாய்ப்புள்ளது.மேலும் கால்வாய் திறந்திருப்பதால் துர்நாற்றமும்,நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

கடந்த சிலநாட்களுக்கு முன் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் தடுமாறி மூடிதிறந்த கால்வாயில் கீழே விழுந்தார்.அவருக்கு சிறு சிராய்வுகள் ஏற்பட்டன.இதனை பேரூராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக, கால்வாயின் கான்கிரீட் மூடியை சீரமைக்க அதிரை பேரூராட்சி எடுக்கவேணடும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...

மரண அறிவிப்பு – சமையல் நெய்னா (எ) நெய்னா முகம்மது.

புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் பேரனும், மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், வெட்டிவயல் யாசீன் அவர்களின் மருமகனும், செந்தலை...
spot_imgspot_imgspot_imgspot_img