Home » ‘கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறப்பு’- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

‘கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறப்பு’- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

0 comment

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் நிலையில், கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் IAS அறிவித்துள்ளார்.

கல்லணை திறப்பால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter