Tuesday, March 10, 2026

குப்பை கிடந்த இடத்தை உட்காருமிடமாக மாற்றிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் அருகே காலியான இடம் ஒன்று இருந்தது. இந்த இடத்தில் முட்புதர்கள் வளர்ந்தும் , குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என முடிவெடுத்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் , அவ்விடத்தை தூய்மைபடுத்தும் பணியில் இறங்கினர்.

குவிந்து கிடந்த குப்பைகளையும் , வளர்ந்திருந்த முட்புதர்களையும் அகற்றி அவ்விடத்தை உட்கார்வதற்கு ஏற்ற வகையில் மாற்றியுள்ளனர். அவ்விடத்தில் உட்கார்வதற்கு கீழே கார்பெட் விரித்தும் ; அந்த இடத்தை வேலியால் அடைத்தும் பராமரித்து வருகின்றனர். கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களின் தொடர் முயற்சியால் கடற்கரைத் தெருவில் குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள் எல்லாம் தூய்மையாகி வருகின்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img