Thursday, April 25, 2024

மல்லிப்பட்டிணம் பகுதிகளில் நாளை(ஜூன்.16) மின்தடை

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை( ஜூன் 16 )செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை   சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,குருவிக்கரம்பை,மருங்கப்பள்ளம்,கொரட்டூர்,துறையூர்,மரக்காவலசை,பெருமகளூர், ஆவணம்,பூக்கொல்லை,ராவுத்தன்வயல்,காலகம்,ஊமத்தநாடு,நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி நகர் ,மணக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...