Tuesday, April 23, 2024

மனித உரிமை அமைப்பின் மாவட்ட தலைவருடன் SDPI கட்சியினர் சந்திப்பு

Share post:

Date:

- Advertisement -

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SRK.அசன் முகைதீனை SDPI கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப்  மற்றும் புதுப்பட்டிணம் SDPI கட்சி  கிளையின் தலைவர்
S.ரபிக்கான்,MSD.முகமது சுல்தான் செயலாளர்,
S.முத்து மரைக்கான் பொருளாலர்
ந,சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...