Home » மனித உரிமை அமைப்பின் மாவட்ட தலைவருடன் SDPI கட்சியினர் சந்திப்பு

மனித உரிமை அமைப்பின் மாவட்ட தலைவருடன் SDPI கட்சியினர் சந்திப்பு

by admin
0 comment

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SRK.அசன் முகைதீனை SDPI கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப்  மற்றும் புதுப்பட்டிணம் SDPI கட்சி  கிளையின் தலைவர்
S.ரபிக்கான்,MSD.முகமது சுல்தான் செயலாளர்,
S.முத்து மரைக்கான் பொருளாலர்
ந,சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter