Saturday, April 20, 2024

அரசின் அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள் !

Share post:

Date:

- Advertisement -

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்து சென்னை விஐடி கல்லூரியில் தனிமைப்படுத்த பட்டு மருத்துவ சிகிச்சை இல்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முஹம்மது ஷரிப் அவர்களின் மரணத்தை தொடர்ந்து அவரோடு மலேசியாவிலிருந்து பயணம் செய்த மற்ற பயணிகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். உடனடியாக அவர்களை அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் இரண்டு நாட்களாக கோரிக்கையை இஸ்லாமிய இயக்கங்கள் வைத்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக மன உளைச்சலில் இருந்த மௌலானா ஹுசைன் பாகவி நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் மரணம் அடைந்தார்.

மௌலானா ஹூஸைன் பாக்கவியின் மரணத்திற்கு காரணமான தாசில்தார் செந்தில், ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இஸ்லாமிய இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...