தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் வடக்குத்தெரு,உமறுப்புலவர் தெரு,ஷாபி இமாம் தெரு ஆகிய பகுதிகளில் டெம்போ வாகனத்தின் உதவிகொண்டு கிருமி நாசினி அடித்தனர்.