Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் அனுமதியில்லை, மீன்வள உதவி இயக்குனர் சிவக்குமார் அதிரடி உத்தரவு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மாலை நேரங்களில் நுழைய தடை.

தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது,அதேப்போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதிகமான வெளியாட்கள்,வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.இதனால் மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவியது.துறைமுகத்தை வாயில்களை மாலை நேரங்களில் மூட நண்பர் குழுவினர் ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் மீன்வள உதவி இயக்குனர் M.சிவக்குமார் முன்னிலையில்  மீன்பிடி துறைமுக மேலாண்மை கூட்டம் நடைப்பெற்றது.அதில் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை துறைமுகத்திற்குள் வெளியாட்களுக்கு அனுமதியில்லை என்றும்,ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வாயில் மட்டுமே திறந்திருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...